உலகம்
கொரோனக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு – முதல்வர் உத்தரவு..!
admin -
சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்காக தமிழக அரசால் அவசர இலவச ஆம்புலன்ஸ் 108 மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்றால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர் எனவே மக்கள் அவசரத்திற்க்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் சேவையை மேலும் அதிகரித்து கூடுதல் சேவை பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் லேஸ், குர்குரேக்கு தடை – தமிழக அரசு உத்தரவு..!
108ன் சேவை அதிகரிப்பு
தமிழகத்தில் 24 மணி...
உலகம்
“மூன்று அம்ச திட்டத்தை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்” – ஐ.நா சபை வலியுறுத்தல்..!
admin -
கொரோனா பேரழிவுகளை தவிர்க்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகம் உணவு நெருக்கடியில் இருப்பதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்து உள்ளது.
ஐ.நா சபையின் அறிக்கை:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சில அதிர்ச்சி...
உலகம்
நியூயார்க்கில் ஊரடங்கு முடிவுக்கு வந்தது – மேயர் அறிவிப்பு..!
admin -
நியூயார்க் நகரம் தனது ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதாக மேயர் பில் டி ப்ளாசியோ ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். ஜார்ஜ் ஃபிலாய்டைக் காவல்துறையினர் கொன்றதன் மூலம் தூண்டப்பட்ட போலீஸ் மிருகத்தனத்திற்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால் கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம்
ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அழைப்பு முன்னர் திட்டமிட்டதை விட...
உலகம்
கொரோனாவை வென்ற நியூசிலாந்து – 17 நாள் நோ கவுண்ட்..!
admin -
தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா நியூசிலாந்து நாட்டில் இப்போதைய நேரத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்கள் நடந்த சோதனையில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.
நியூசிலாந்து
நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28 இல் முதன் முதலில் கொரோனா தோற்று கண்டறிய பட்டது. அதிலிருந்து...
உலகம்
மருந்து கசப்பைப் போக்க மாணவர்களுக்கு லாலிபாப் திட்டம் – பறிபோன அமைச்சர் பதவி..!
admin -
மடகாஸ்கர் நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா மருந்தின் கசப்புத் தன்மையை மறக்க லாலிபாப் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
லாலிபாப் திட்டம்:
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே கொரோனா வராமல் தடுக்க கோவிட் ஆர்கானிக்ஸ் என்கிற மூலிகை மருந்தை...
உலகம்
ஒரு நிமிடத்திற்கு ஒருவர் பலி – கொரோனவால் நிரம்பும் பிரேசில் மயானங்கள்..!
admin -
கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என்று கூறும் பிரேசில் அதிபர் பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜினாமா செய்த சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பில் உலகளவில் 2 ஆம் இடமத்தில் இருக்கிறது.இப்பொழுது பிரேசில் நாட்டில், நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவில் பிரேசில் 2ஆம் இடம்
ஜூலை...
உலகம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் – கொரோனாவிற்கு பலியானதாக தகவல்..!
admin -
இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியும், நிழல் உலக தாதாவும் ஆன தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாகிஸ்தானில் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாதி தாவூத்:
இந்தியாவில் 1993ம் ஆண்டில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிழல் உலக தாதா இந்திய அரசால் தேடப்படும்...
உலகம்
அமெரிக்காவில் தலைதூக்கிய வேலையின்மை பிரச்சனை – 3 கோடியை தொட்ட அவலம்..!
admin -
சீனாவில் இருந்து பரவிய கொரோனா நாடெங்கிலும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து போய் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உயிர் பலி மட்டுமின்றி பொருளாதாரத்திலும் வீழ்ச்சி...
உலகம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் & மனைவிக்கு கொரோனா தொற்று – வெளியான தகவல்கள்..!
admin -
பாகிஸ்தானில் வசிப்பதாக கூறப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று:
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பாகிஸ்தானிலும் இதன்...
உலகம்
சிங்கப்பூரில் குறைந்த கொரோனா பாதிப்பு – சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
admin -
சீனாவில் இருந்து பரவிய கொரோனா அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே நேற்று சிங்கப்பூரில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது, அந்நாட்டின் குறைந்த பாதிப்பு என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வருகிறது. அதில் சிங்கப்பூரும்...
- Advertisement -
Latest News
வெப்ப அலை எதிரொலி.. 2 நாளில் 20 பலி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்ப...
- Advertisement -