Saturday, June 29, 2024

உலகம்

மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதர் – பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கபட்டவர்களுக்காக தனது மகளின் படிப்பு செலவுக்காக வைதித்ருந்த 5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கிய சலூன் கடைக்காரர்.அவரது நல்ல எண்ணத்தை பாராட்டி அவரது மகளை நல்லெண்ண தூதராக ஐ.நா தேர்வுசெய்துள்ளது. அரசாங்கம் குருட்டுத் தனமாக முடிவுகளை எடுக்கிறது - கார்த்திக் சிதம்பரம் மதுரை சலூன்கடைக்காரர் மகள் நல்லெண்ண தூதர் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத்...

உலக சுற்றுச்சூழல் தினம் – நாம் எடுக்கவேண்டிய 5 தீர்மானங்கள்

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. பூமியை மீண்டும் சொர்க்கமாக மாற்ற விரும்பினால், இந்த 5 தீர்மானங்களையும் இன்று நீங்கள் எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் ஆன  நாம் அன்றாட உணவாக உண்ணும் அனைத்தும் நாம் குடிக்கும் நீர், நாம் அனைவரும் சுவாசிக்கும் காற்று...

நம் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதன் அவசியம் – இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினம் ஆக உலகளாவிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையும் ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. சூரியன் & சந்திர கிரகணம் – எங்கு, எப்போது பார்க்கலாம்..? முதல் உலக சுற்றுச்சூழல் தினம் டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் 1974 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல்...

சீன விமானங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா – அதிகரிக்கும் மோதல்

கொரோனா வைரஸால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டது பொருளாதார வீழ்ச்சி என பலவற்றை இழந்தது இதற்க்கு எல்லாமே காரணம் சீனா தான் என உலக சுகாதார மையத்திடம் கூறியது அதற்கு பதிலடியாக பல தடையை அமெரிக்கா சீனாக்கு எதிராக போட்டது.இப்பொழுது சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டைச் சேர்ந்த விமானங்களை தங்கள் நாட்டுக்குள் இயக்குவதற்கு...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சோதனைக்கு அனுமதி – உலக சுகாதார அமைப்பு

பல நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மாத்திரைதான் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த மலேரியா மாத்திரை கொரோனாவுக்கு சரியான மாத்திரை அல்ல எனவே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் கூறியது ஆனால் மீண்டும் அதற்கான சோதனைகளை தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்...

மனித உரிமை விவகாரங்களில் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவிற்கு தகுதி இல்லை – வடகொரியா..!

அமெரிக்காவில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கொலை சம்பவம் அமெரிக்காவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து ஹாங் காங் விவகாரங்களில் டிரம்ப் தலையிட்டு வருகிறார். அமெரிக்கர்கள் ஹாங் காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதாகவும், சீனாவுக்கு எதிராக போராடும் ஹாங் காங் மக்கள் வீரர்கள், ஹீரோக்கள் எனவும் அமெரிக்கா பாராட்டி வருகிறது. உள்நாட்டிலேயே இனவாத,...

அமெரிக்காவில் பற்றி எரியும் போராட்டம் – மகாத்மா காந்தி சிலை சேதம்..!

அமெரிக்க வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே உள்ள மகாத்மா காந்தியின் சிலை சிதைக்கப்பட்டது.கடந்த புதன்கிழமை மினியா போலீஸ்காரரிநாள் ஒரு கறுப்பின மனிதர் ஆன ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் பூங்கா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில்...

கறுப்பினர் கொலையில் உண்மையில் நடந்தது என்ன – சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி பேட்டி

கொரோனா தாக்கம் ஒருபுறம் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்க, மறுபுறம் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாயிட்படுகொலையை அடுத்து கருப்பின மக்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது உலக நாடுகளை அமெரிக்கா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றல் ராணுவத்தை இறங்குவேன் ட்ரம்ப் அதிரடி. அமெரிக்காவில் கருப்பின மக்கள் போராட்டம் அமெரிக்காவில் கருப்பின...

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – உலகளவில் 64 லட்சத்தை தாண்டிய பாதிப்பு..!

சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் முதன் முதலில் இந்த கொரோனா தோற்று ஆரம்பித்தது. அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கு வேகமாக பரவியது. உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்தது. தற்போது உலகளவில் 64 லட்சத்தை தூண்டியுள்ளது இந்த கொரோனா. கொரோனா தோற்று உலக பணக்கார நாடுகளே இந்த நோயில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர், மேலும் இந்த கொரோனா நாளுக்கு...

தீவிரமெடுக்கும் இந்திய – சீன லடாக் எல்லைப் பிரச்சனை – பேச்சுவார்த்தைக்கு முடிவு..!

இந்தியா-சீனா கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டதால் எல்லை சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது,லடாக் எல்லைப்பகுதியில் வீரர்களை குவித்து வரும் சீனாவிற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா அதிகளவில் ராணுவ படைகளை குவித்து வருவதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.இரு நாடு லடாக் எல்லை பிரச்சனை பற்றி  ஜூன் 6 ஆம் தேதி இந்தியா சீனா ராணுவ...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: வெல்லப்போவது யார்?? இன்று இந்தியா vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!!

T20 உலக கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது....
- Advertisement -