Wednesday, June 26, 2024

சீரியல்

என்னால நீங்க சொல்றத கேக்க முடியாது.., மாமியாரை எதிர்த்து பேசிய பாக்கியா.., ராதிகா எடுத்த அதிரடி முடிவு!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜெனி வீட்டை விட்டு வெளியேறியதால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என ஈஸ்வரி நினைக்கிறார். ஆனால் பாக்கியா நிச்சயம் நான் ஜெனியை என் பையனோடு சேர்ந்து வாழ சொல்ல மாட்டேன். ஜெனி என்ன முடிவு எடுத்தாலும் நான் அவளுக்கு...

திரும்ப அடிக்க ஆரம்பிக்கும் மீனா.., அதிர்ந்த முத்து செய்த காரியம்.., சிறகடிக்க ஆசை சூப்பர் ப்ரோமோ!!

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டுக்கு வந்தது பிடிக்காத விஜயா தொடர்ந்து அவரை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் மீனா வீட்டில் உள்ள எல்லோருக்கும் பூரி சமைக்கிறார். இதை பார்த்த விஜயாவும், ரோகிணியும் இப்பதான் மாமா சரியாகி வீட்டுக்கு வந்திருக்கிறார். அது உனக்கு பொறுக்கலையா?? பூரி...

செழியனின் முகத்திரையை கிழித்த மாலினி.., வீட்டை விட்டு வெளியேறும் ஜெனி.., பாக்கியலட்சுமி அதிரடி திருப்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் செய்த அனைத்து பித்தலாட்டத்தையும் தெரிந்து கொண்ட பாக்கியா அவரை எச்சரிக்கிறார். மேலும் இந்த உண்மையை ஜெனியிடம் சொல்லிவிடு என்கிறார். ஆனால் செழியன் ஜெனியிடம் எப்படி உண்மையை சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் வீட்டுக்கு வரும் மாலினி குடும்பத்தார் எல்லோர் முன்னாடியும் செழியன்...

சிம்பா தான் உன் அப்பா.., உயிருக்கு போராடும் நிலையில் உண்மையை சொன்ன அபி.. கதறும் சுடர்!!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இப்போது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் அபியை பழிவாங்கும் நோக்கத்தில் கண்மணி அவரை கத்தியால் குத்துகிறார். இதைப் பார்த்த வெற்றி உடனே அபியை ஹாஸ்பிடலில் சேர்க்கிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அவரை பரிசோதித்து விட்டு மருத்துவர்கள் அபி உயிர் பிழைப்பதே...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் ஹேமா என்ட்ரியாவது உறுதி.., அதிகாரபூர்வ தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது 2வது பாகம் நாளையில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே இந்த சீசன் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   முக்கிய பிரபலங்கள் பலரும் இதில் நடித்துள்ள நிலையில், இப்பொழுது செய்தி ஒன்று...

கதறும் மீனா.., பழி போட்டு துரத்திவிடும் குடும்பம்.., முத்து மீனாவை உணரும்.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது அண்ணாமலை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவியின் திருமணத்தால் வீடே ரெண்டாகி விட்டது. இப்படி இருக்க இப்பொழுது முத்து கொலை காண்டில் இருக்கிறார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் விஜயா இதுதான் சாக்கு என்று மீனாவை மொத்தமாக ஓரங்கக்கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில்...

ஏய் அர்ஜுன்., சொத்தை அம்மா பெயருக்கு மாற்று., அவங்க தான் முக்கியம்., ராகினியின் அதிரடி முடிவு., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் எப்படியாவது பேக்டரியை மீண்டும் திறந்து தனது தொழிலை தொடங்க வேண்டும் என தமிழ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கையில் தமிழின் வளர்ச்சியை அர்ஜுன் தடுக்க பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ராகினியை காரில் ஏற்றி சென்ற அர்ஜுனின் மாமா காரை பள்ளத்தில்...

ச்சீ.., இப்படி ஏமாத்திட்டியே.., பிராடுகாரி.., ரோகினியின் வண்டவாளத்தை தெரிந்துகொண்ட மனோஜ்.., சிறகடிக்க ஆசை சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது ரவி ஸ்ருதியை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் எப்படி சொல்ல போகிறார் என்று தான் தெரியவில்லை. மேலும் முத்து காதலை கைவிடும் படி மிரட்டி கொண்டுள்ளார். இப்படி சீரியல் நகர்ந்து கொண்டிருக்க இப்பொழுது ரோகினிக்கு மனோஜ் வேலைக்கு செல்லாத விஷயம் தெரிய போகிறது. அதே சமயத்தில்...

அமிர்தாவுடன் வாழ துடிக்கும் கணேஷ்.., கேள்விக்குறியாகும் எழில் வாழ்க்கை.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது கணேஷ் உயிருடன் வந்ததை அடுத்து அமிர்தாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது தான் அமிர்தாவிற்கு திருமணம் ஆன விஷயம் தெரிய வருகிறது. இதனால் நொந்து போகிறார். அதுமட்டுமின்றி அமிர்தாவின் அட்ரஸை தேடியும் அழைகிறார். கடைசியில் கண்டுபிடித்ததும் விடுகிறார். எழிலுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து கலங்கி போகிறார். மேலும் அவரது அப்பா,...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எண்டு.., பார்ட் 2 ஷூட்டிங் ஸ்டார்ட்.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது பிரஷாந்த் கையும் களவுமாக பிடிபட்டு விட்டார். ஆதாரம் சிக்கிய நிலையில் பிரஷாந்த் நூலிழையில் தப்பி விட்டார். ஆதாரத்தை கோர்ட்டில் காட்டிய நிலையில் அது சரியான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என ஜட்ஜ் சொல்லி விடுகிறார். என்ன செய்வது என்று குடும்பமே திணறி கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது ஜனார்த்தனன் குணமடைந்து...
- Advertisement -

Latest News

வெப்ப அலை எதிரொலி.. 2 நாளில் 20 பலி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்ப...
- Advertisement -