வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்ட விஜய் பட நடிகை – இணையத்தில் அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0

பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி:

இந்தி திரை உலகத்தில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர், கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்று தனது இமேஜை பல மடங்காக உயர்த்தி கொண்டார். இதனை அடுத்து, தமிழில் நடிகர் விஜய் உடன் ” தமிழன்” என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு, பாலிவுட்டில் முழுக்க முழுக்க கால் பதித்தார். தொடர்ந்து பல படங்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, இவர்கள் இருவரும் சேர்ந்து வாடகை தாய் மூலம், தங்களது குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை  நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தங்கள் முழு கவனமும் இனி குடும்பம் பற்றியதாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here