விஜய் டிவியில் மக்களுக்கு பேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத புதுவிதமான அரண்மனை டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்று நிக்சன் ராஜாவாக இருந்த நிலையில் இன்று யார் ராஜாவாக இருக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் அர்ச்சனா மற்றும் விஷ்ணுவ கை கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. அப்போது விஷ்ணு அர்ச்சனாவிடம் நீங்க எதுக்காக இந்த ஷோவுக்குள் வந்தீங்க என்று கேட்க, அதற்கு ரவீனா நண்பர்களாக ஆகி விடாதீங்க சண்டை போடுங்க என்று விளையாட்டாக கூறுகிறார். அதற்கு ஆத்திரம் அடைந்த அர்ச்சனா விஷ்ணுவை இந்த ஆளு கூட இருக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று கூறி கயிறை கழட்டி அழுகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அரசு ஊழியர்களே.., இந்த நாளில் ஊதியத்துடன் விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
View this post on Instagram