பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 78-வது நாளை கடந்து பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் . இன்றைய எபிஸோடில் மைனா, அமுதவாணின் வீட்டில் இருந்து வந்திருந்தனர். பல எமோஷனலான காட்சிகளுடன் ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. 78 நாட்களாக டாஸ்க், சண்டைகள் என்றே பார்த்துக்கொண்டிருந்த ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இது கொஞ்சம் ரிலீஃப்பான விஷயமாக இருக்கும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இன்னும் மற்ற போட்டியாளர்களின் உறவினர்களும் அடுத்த அடுத்த நாள் வருவார்கள். இப்படி இருக்க இப்பொழுது ரக்ஷிதா வீட்டில் இருந்து யார் வருவார்கள் என்பது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ரக்ஷிதாவின் அம்மா கண்டிப்பாக வருவார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைவர்க்கும் சர்ப்ரைஸ் தரும் விதமாக தினேஷ் வீட்டிற்கு வர இருக்கிறார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.., மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
ஏனெனில் வெளியில் தினேஷ் ரக்ஷிதாவிற்கு பக்கபலமாக இருந்து வந்தார். எனவே தான் இப்பொழுது ரக்ஷிதாவின் அம்மாவுடன் சேர்ந்து தினேஷின் மாஸ் என்ட்ரி இருக்க போகிறது. தினேஷ் உள்ளே வந்தால் ரக்ஷிதாவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.