விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் எல்லா போட்டியாளரும் தெளிவாக விளையாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று மாயா மற்றும் அர்ச்சனாவுக்கு சண்டை வெடித்த நிலையில் தற்போது இன்றைக்கான 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா மற்றும் மாயா வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது அர்ச்சனா, மாயாவிடம் ‘விக்ரம் வெளியே செல்லும்போது ஏன் அன்பையும், அரவணைப்பையும் காட்டவில்லை என கேள்வி கேட்கிறார்’. அதற்கு மாயா ‘தனக்கு விக்ரமை 10 வாரங்களாக தெரியும் என்றும் நீங்க எக்ஸ்பர்ட் பண்ற மாதிரி என்னால நடந்து கொள்ள முடியாது’ என்று கூற ப்ரோமோ காரசாரமுடன் முடிந்தது.
View this post on Instagram