பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உறவினர்கள் வருகையால் அனைவரும் உற்சாகத்தில் இருக்க இப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக புதிய சம்பவம் ஒன்று வீட்டில் அரங்கேறியுள்ளது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே வீட்டில் செண்டிமெண்ட் நிறைந்த காட்சிகளாகவே நடந்து வருகிறது. அக்ஷரா அம்மா, அண்ணன் முதன்முதலாக உள்ளே வர இவர்களின் பாசத்தை பார்த்து அனைவரும் திளைத்து தான் போயிருந்தனர்.
சிபியின் மனைவி நேற்றைய எபிசோடில் உள்ளே வந்திருந்தார். இந்நிலையில் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் நிரூப்பின் அப்பா வந்து அனைவர்க்கும் அட்வைஸ் மழையை பொழிய ஆரம்பிக்க இப்பொழுது இரண்டாவது ப்ரோமோ வைரலாகி வருகிறது.
அதாவது யாஷிகா ஆனந்த் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்துள்ளார். ஒரு கண்ணாடி பெட்டியில் உள்ளே யாஷிகா இருக்க நிரூப் ஓடி வருகிறார். இருவரும் கை மேல் கை வைக்க நிரூப்பை பார்த்து மிகவும் பெருமையாக இருப்பதாக சொல்கிறார். அனைவரும் நன்றாக விளையாடுவதாகவும் சொல்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைந்தது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்