பாதியில் நின்ற சீரியலை மீண்டும் துவக்கிய விஜய் டிவி – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

0
பாதியில் நின்ற சீரியலை மீண்டும் துவக்கிய விஜய் டிவி - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
பாதியில் நின்ற சீரியலை மீண்டும் துவக்கிய விஜய் டிவி - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியல் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒளிபரப்பாகும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5 ப்ரோமோ – வீட்டிற்கு வரும் யாஷிகா, கட்டியணைக்க ஓடிவரும் நிரூப்!!

செந்தூரப்பூவே:

விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே சீரியல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்தார். மேலும் அவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி தொடரில் கதாநாயகியாக வந்த ஸ்ரீநிதி என்பவர் நடித்து வந்தார்.

பாதியில் நின்ற சீரியலை மீண்டும் துவக்கிய விஜய் டிவி - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
பாதியில் நின்ற சீரியலை மீண்டும் துவக்கிய விஜய் டிவி – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

இந்த நிலையில், பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய காரணத்தால் இரண்டு சீரியல்களை விஜய் டிவி நிறுத்தப்போவதாக தகவல் வெளியானது. அதனால் செந்தூரப்பூவே சீரியல் மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை சீரியலில் நடிக்கும் ரஞ்சித் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் வெளியிட்டனர். தற்போது இந்த சீரியல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here