‘என் பாரதி மாமா கிட்ட நான் ஒரு உதவி கேட்கணும்’ – வெண்பா பற்றிய முக்கிய விஷயத்தை உடைக்கும் கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா 8 வருடங்களுக்கு பிறகு பாரதியிடம் மீண்டும் மனம் திறந்து பேசுகிறார். அதுவும் பாரதி கண்ணம்மாவிற்காக பாடிய அதே இடத்தில் இந்த விஷயம் நடக்க அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா வெண்பாவின் தொடர் மிரட்டலால் குழந்தையை நினைத்து பரிதவித்து போயுள்ளார். சௌந்தர்யாவும் இரண்டாவது குழந்தை பற்றிய எந்த விஷயத்தையும் சொல்லவே இல்லை என்பதால் வெண்பா தான் குழந்தையை இத்தனை வருடமாக கடத்தி வைத்திருப்பதாக நினைக்கிறார்.

இதனால் வெண்பா சொல்லும் அனைத்து விஷங்களையும் செய்கிறார் கண்ணம்மா. ஒரு கட்டத்தில் வெறுத்து போன கண்ணம்மா பாரதியிடம் உதவி கேட்கலாம் என்று பாரதியை அழைக்கிறார். ‘பாரதி காதலியே கண்ணம்மா’ பாடல் எடுக்கப்பட்ட அதே இடத்தில் மீட் செய்கின்றனர். இரண்டு பேருக்குமே பழைய நியாபகங்கள் வருகிறது.

கண்ணம்மாவும் கண்கலங்கி கொண்டே நான் என் பாரதி மாமா கிட்ட பேசணும்னு வந்து இருக்கேன் என்று சொல்கிறார். பாரதியும் பொறுமையாக விஷயத்தை கேட்கிறார். நம்ம பொண்ணை யாரோ கடத்திட்டு போயிட்டாங்க என்று கண்ணம்மா சொல்ல யாரு என்று அதிர்ச்சியுடன் கேட்கிறார் பாரதி. கண்ணம்மாவும் வெண்பா என்று உண்மையை உடைத்து விடுகிறார். இதனால் பாரதி அதிர்ச்சியடைகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here