அரசு ஊழியர்களை தொடர்ந்து வங்கி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கி ஊழியர்களுக்கு மே முதல் ஜூலை மாதம் வரை அகவிலைப்படி 41.72 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி உள்ளதால், அகவிலைப்படி 44.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்மூலம் அடிப்படை ஊதியம் ரூ.37,145 பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.16,432 ஆக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Parallel Space, Dual App தேவையில்லை., செம்ம அப்டேட் அறிமுகம்!!!