பாக்கியலட்சுமி தொடரில் தற்போது இனியா நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் பெரிய ஹோட்டல் ஒன்றில் சென்று ட்ரீட் கொடுக்கிறார். ஒரு பக்கம் கோபிக்கு ராதிகாவை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்ள இனியா சம்மதிப்பாளா என்ற பதட்டம் உள்ளது.
நாடு முழுவதும் சிலிண்டர் விலை 268 ரூபாய் திடீர் உயர்வு – அரசின் அறிவிப்பால் ஆடி போன பொதுமக்கள்!!
இதை இனியாவிடமே தெளிவுபடுத்த கோபி, அம்மாவும் நானும் பிரிந்தால் நீ யாருடன் இருப்ப என கேட்க, இனியா நான் உங்களோட தான் டாடி இருப்பேன், அம்மா செம போர் என்கிறார். மேலும் உனக்கு மாடர்னா ஒரு அம்மா வேண்டுமா என கோபி கேட்க இனியா அதற்கும் சம்மதித்தால் கோபி மிகுந்த குஷியில் உள்ளார். இதனால் கணவரும் மகளும் தன்னை ஒதுக்குவது போல் பாக்கியா சங்கடப்படுகிறார்.
மறுபுறம் எழில் அம்ரிதாவை தொந்தரவு செய்த ரவுடிகளை புரட்டி எடுக்கிறார். மேலும் தான் அம்ரிதாவின் புருஷன் என்று வேறு சொல்ல அம்ரிதாவுக்கு எழில் மீது காதல் ஏற்படுகிறது. இவ்வாறு கோபி அங்கிளின் கள்ளக்காதல் ஒரு பக்கம் வளர்ந்தால் மகன் எழிலின் காதலும் மறுபுறம் வளர்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்