நாடு முழுவதும் சிலிண்டர் விலை 268 ரூபாய் திடீர் உயர்வு – அரசின் அறிவிப்பால் ஆடி போன பொதுமக்கள்!!

0
நாடு முழுவதும் சிலிண்டர் விலை 268 ரூபாய் திடீர் உயர்வு - அரசின் அறிவிப்பால் ஆடி போன பொதுமக்கள்!!
நாடு முழுவதும் சிலிண்டர் விலை 268 ரூபாய் திடீர் உயர்வு - அரசின் அறிவிப்பால் ஆடி போன பொதுமக்கள்!!

நாடு முழுவதும் வணிக நோக்கில் கடைகளுக்கு பயன்படும் சிலிண்டர்களின் விலை, 268 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

துப்பட்டா போடாம முழு மானமும் போயிருச்சு., உச்சக்கட்ட கவர்ச்சியில் பாக்கியலட்சுமி ராதிகா!

சிலிண்டர் விலை உயர்வு:

சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து, மத்திய அரசு எரி பொருட்களை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது. சர்வதேச அளவிலான, எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வை பொறுத்து பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த மாதம் வணிக நோக்கில் பயன்படும் சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் சிலிண்டர் விலை 268 ரூபாய் திடீர் உயர்வு - அரசின் அறிவிப்பால் ஆடி போன பொதுமக்கள்!!
நாடு முழுவதும் சிலிண்டர் விலை 268 ரூபாய் திடீர் உயர்வு – அரசின் அறிவிப்பால் ஆடி போன பொதுமக்கள்!!

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 278 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை 2,406 ரூபாயாக உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான இந்த சிலிண்டர் விலை உயர்வால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here