கோபியை தலைமுழுகி வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியலில் உச்சக்கட்ட பரபரப்பு!

0
கோபியை தலைமுழுகி வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா - பாக்கியலட்சுமி சீரியலில் உச்சக்கட்ட பரபரப்பு!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி – ராதிகா கள்ளக்காதல் உறவை பற்றி மொத்த குடும்பத்தார் முன்பு போட்டு உடைத்து விடுகிறார் பாக்கியா. பாக்கியாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்பது ராமமூர்த்தி, எழிலுக்கும் தெரிகிறது.

ஈஸ்வரி, இனியா, செழியன், ஜெனி எல்லோரும் அதிர்ச்சி ஆகின்றனர். மேலும் கோபியை வாயே திறக்க விடாமல் கேள்வி மேல் கேள்வி கேக்கிறார் பாக்கியா. குற்ற உணர்வால் வாயடைத்து நிற்கிறார் கோபி. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

கணவரை விட்டு பிரிந்த பிக் பாஸ் பிரபலம்.. அவரே கூறிய அதிர்ச்சி காரணம் – ஷாக்கிங் தகவல்!!

அந்த ப்ரோமோவில் கோபியின் கள்ளக்காதலை அறிந்து மொத்தமாக கோபியை கைகழுவுகிறார் பாக்கியா. மேலும் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழுங்கள் என பாக்கியா வீட்டை விட்டே வெளியேறுகிறார். இந்த பரபரப்பு காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv Rdn (@vijaytvserial_3)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here