பொதுவாகவே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது இதன் ஐந்து சீசன் வரை ஒளிபரப்பப்பட்டு விட்டது. கடைசியாக டெலிகாஸ்ட் செய்யப்பட்ட ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் இசை வாணி.
பிக் பாஸ் அளித்த டாஸ்க்கின் போது கூட தான் பட்டு வந்த கஷடங்களை கூறி இருப்பார் இவர். ஆனால் தன் கணவரை ஏன் பிரிந்தார் என்று அப்பொழுது கூறவில்லை. இந்நிலையில் இவர் அளித்த லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் அது பற்றி பேசியுள்ளார்.
அதாவது ‘எல்லார் போலவும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. அதனால் தான் முன்னாள் கணவர் வீட்டை விட்டு வந்துவிட்டேன். அவருக்கு இரண்டாவது திருமணம் கூட நடந்துவிட்டது’. என்று பேசியுள்ளார் இசைவாணி. இவரின் இந்த சோக கதையை கேட்டு ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.’
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்