பாக்கியலட்சுமி அப்டேட் – அமிர்தாவிடம் தன் காதலை சொல்லும் எழில்! எதிர்பாராத விதமாக கோபி ஆபீஸுக்கு வரும் ராதிகா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்து நடக்க இருக்கும் முக்கிய எபிசோடு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அப்டேட்டை கேட்டு பலரும் குஷியில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் கோபி, ராதிகா பின்னால் சுற்றும் எபிசோடுகள் தான் அதிக அளவில் டிஆர்பி ரேட்டிங்கில் இருந்தது.

மேலும் தற்போது இனியாவை ஸ்கூலில் இருந்து அழைத்து வர செல்ல அந்த சமயத்தில் மயூவை கடத்த ராஜேஷ் முயற்சிக்க காப்பாற்ற சென்ற இடத்தில் கோபிக்கு அடிபடுகிறது. வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவின் கால் வலியையும் பொருட்படுத்தாமல் கோபியை கவனித்து கொள்கின்றனர்.

இப்படி சீரியல் விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அமிர்தாவிடம் எழில் வரும் எபிசோடுகளில் தன் காதலை சொல்ல போகிறாராம். மேலும் ஜெனி வேலைக்கு செல்ல முடிவெடுத்து பாக்கியாவிடம் சொல்கிறார்.

பாக்கியாவும் அதற்கு ஒத்துக்கொள்கிறார். மேலும் முதன்முறையாக ராதிகா கோபியின் ஆபீஸிற்கு வருகிறார். இந்த அப்டேட்டை கேட்டு பலரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here