போதும்.., நிறுத்து.., ராதிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த கோபி.., நக்கலாக சிரிக்கும் இனியா!!!

0
போதும்.., நிறுத்து.., ராதிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த கோபி.., நக்கலாக சிரிக்கும் இனியா!!!
போதும்.., நிறுத்து.., ராதிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த கோபி.., நக்கலாக சிரிக்கும் இனியா!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவுக்கு செய்த கொடுமைகளை பற்றி ராமமூர்த்தி, ஈஸ்வரி பழனிசாமியிடம் சொல்கின்றனர். இதை கேட்டு பழனிச்சாமி ஷாக் ஆக பாக்கியாவிடம் உங்களால் எப்படி இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு வாழ முடிகிறது என்று கேட்டு அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின் பாக்கியா பழனிச்சாமிக்கு ஸ்வீட் செய்து கொடுத்து இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாக வரும் கோபி இருவரும் பேசுவதை பார்த்து கோபப்படுகிறார். அவர்களிடம் பேச கோபி முயற்சிக்கும் போது எழில், செழியன் வர ஏதாவது பேசினா வாயை உடைப்பேன் என மிரட்டுகிறார்

பிளே ஆப்புக்கு முன்னேற தவறினாலும் இதில் எப்போது RCB தான் நம்பர் 1…, விராட் கோலி படைத்த அரிய சாதனை இதோ!!

அடுத்ததாக இனியா கிச்சனில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க கோபி பழனிச்சாமி கிளம்பிட்டாரா என விசாரிக்கிறார். பின் ஏன் ரூம்ல படிக்காம இங்கு படிக்க என்று கேட்க எனக்கு தான் ரூம் இல்லையே என்று சொல்கிறார். அதுக்கு கோபி சாரி நான் நாங்க தான் உன் ரூம்ல இருக்கோமோ என்று சொல்லி அவரை ரூமுக்கு அழைக்க இனியா அங்கு வர மறுக்கிறார்.

பின் ராதிகா இல்லை என்று சொன்னவுடன் ரூமுக்கு வரும் இனியா படித்துக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா வர கோபியிடம் பேச முயற்சிக்க அவருக்கு கோபி நோஸ்கட் கொடுக்கிறார். இதை பார்த்து இனியா நக்கலாக சிரிக்கிறார். அடுத்த நாள் பாக்கியா கேண்டீன் விஷயமாக ராதிகாவை ஆபிசில் பார்க்க வர அவரை பார்க்காமல் ஈஸ்வரி காக்க வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here