கம்ப்யூட்டர் சாரின் டார்ச்சரால் தூக்கு போட்டுக்கொள்ளும் நிகிலா – அலுத்து புலம்பும் இனியா! விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பல முக்கிய பிரபலங்களும் இணைந்துள்ளதால் மேலும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி 

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா படிக்கும் ஸ்கூலில் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கம்ப்யூட்டர் சார், நிகிலா மற்றும் சில மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள இதனால் அனைவரும் பிரின்சிபாலிடம் கம்பளைண்ட் செய்ய போக கடைசி நேரத்தில் அந்த பார்த்து விடுகிறார்.

இதனால் கம்பளைண்ட் செய்ய முடியாமல் போகிறது. அதுமட்டுமில்லாமல் இனியா வீட்டில் எதையோ பறிகொடுத்தது போல இருக்க பாக்கியாவிற்கு எதோ சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் அந்த கம்ப்யூட்டர் டீச்சர் இனியா, நிகிலாவை அழைத்து மிரட்டுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நான் உனக்கு என்ன மெசேஜ் பண்ணேன் சொல்லு பாப்போம் என்று கேட்க நிகிலாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. என்னை கம்பளைண்ட் பண்ணா இன்டெர்னல் மார்க் போட மாட்டேன், பப்லிக் எக்ஸாம் எழுதவே முடியாது என்று மிரட்டுகிறார்.

மேலும் நீங்க பர்த்டே பார்ட்டி, சினிமாவிற்கு போன கேஸ் எல்லாம் இருக்கும்போது எப்படி உன்ன நம்புவாங்க என்று சொல்ல இதனால் அழுதுகொண்டே வந்து விடுகின்றனர். அடுத்ததாக ஜெனி, செழியன் முன்பை விட வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கின்றனர்.

அகிலா வீட்டிற்கு சென்றதும் என்ன நடக்க போகிறதோ, என்று புலம்புகிறார். இனியா இந்த விஷயத்தை வீட்டில் சொல்லி விடலாமா என்று கேட்க அவர்களின் தோழிகள் வேண்டாம் என்று தடுக்கின்றனர். அடுத்ததாக பிரச்னையை சமாளிக்க முடியாமல் நிகிலா தூக்கு மாட்டி விடுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here