தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. மேலும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு கட்சிகளும் பல வாக்குறுதிகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் எந்த ஒரு பண பட்டுவாடாவும், பண மோசடிகளும் நடைபெறாமல் இருக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரொக்க பணமாக 143 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக தகவல் அளித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ரூபாய் 121 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரம்ஜான் பண்டிகை எதிரொலி: கிட்டத்தட்ட 60 லட்ச பிரியாணி ஆர்டர்.. SWIGGY வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!!