ராஜா ராணி சீரியலை விட்டு விலகும் அர்ச்சனா?? வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது தீவிரவாதிகள், பாம் ப்ளாஸ்ட் என விறுவிறுப்பான கதைக்களத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளது. அதாவது இதனை நாட்கள் பார்வதியை கடத்தி வைத்து கொண்டு மிரட்டிய தீவிரவாதிகளை சந்தியா கடைசியில் கண்டுபிடிக்கிறார். மேலும் சர்க்கரை டிரஸ்ஸில் இருந்த அந்த பாம்மையும் கண்டுபிடிக்கிறார் சந்தியா.

சரவணன் தனது உயிரை பணயம் வைத்து அதனை ஆள் இல்லாத இடத்திற்கு சென்று தூக்கி போடுகிறார். இந்த காட்சிகள் பலரையும் நெகிழ வைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் தான் கடந்த இரண்டு வாரங்களாக வெளியான எபிசோடில் அர்ச்சனா கலந்துகொள்ளவே இல்லை.

இதனால் அவர் சீரியலை விட்டு விலகிட்டாரோ என்று செய்திகள் பரவியது. ஆனால் அர்ச்சனாவிற்கு நிறைய கமிட்மென்ட் இருந்ததால் தான் இந்த சீரியலை தொடர முடியவில்லையாம். இப்பொழுது மீண்டும் சீரியல் ஷூட்டிங்கில் அர்ச்சனா இணைந்து விட்டாராம்.  இந்த அதிகாரபூர்வ தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது. அர்ச்சனா சீரியலை விட்டு விலக வாய்ப்பே இல்லையாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here