தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து கிரைம் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சிக்கான டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!
அதாவது நடிகர் சல்மான் கானை வைத்து ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க வரும் 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் சல்மான் கானே தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
Glad to join forces with the exceptionally talented, @ARMurugadoss and my friend, #SajidNadiadwala for a very exciting film !! This collaboration is special, and I look forward to this journey with your love and blessings. Releasing EID 2025.@NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/dv00nbEBU1
— Salman Khan (@BeingSalmanKhan) March 12, 2024