மீண்டும் புதிய ரேஷன் கார்டு., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட உத்திரப்பிரதேஷ்!!!

0
மீண்டும் புதிய ரேஷன் கார்டு., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட உத்திரப்பிரதேஷ்!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு தொடர்பாக உத்திரப்பிரதேஷ் மாநில அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதாவது உத்திரப்பிரதேசத்தில் புதிய ரேஷன் கார்டு பெற வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன் பின்னர்  புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

செல்போன் பயனாளர்களுக்கு அதிர்ச்சி., தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் திட்ட கட்டணம் உயர்வு., எவ்ளோ தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here