அவசரத்தில் பேண்ட் போடாமல் பட விழாவிற்கு வந்த நடிகை அனகா – கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்!!

0
அவசரத்தில் பேண்ட் போடாமல் பட விழாவிற்கு வந்த நடிகை அனகா - கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்!!
அவசரத்தில் பேண்ட் போடாமல் பட விழாவிற்கு வந்த நடிகை அனகா - கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்!!

மலையாளத்தில் பரவா, ரோசாப்பூ ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை அனகா. பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதன்முதலில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நட்பே துணை படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பின்னர் டிக்கிலோனா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இடம் பெற்ற ‘கை வச்சாலும் வைக்காம போகாது மல்லி வாசம்’ பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. மேலும் இவரின் ஹாட் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று.

இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் இவர் கலந்துகொண்ட போது இவர் அணிந்துள்ள உடை பேசுபொருளாகி உள்ளது. ரசிகர்கள் பலரும் என்ன அனகா பேண்ட் போட மறந்துட்டீங்களா என கிண்டல் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here