ஆப்கானிஸ்தான்ல 20 ஆண்டுகளாக பாதுகாப்பு படைல இருந்த அமெரிக்க வீரர்கள் வெளியேறிட்டாங்க. வெளியான வீரர்கள் ஆயுதங்களை ஆப்கானிஸ்தான்லயே விட்டுட்டு போய்ட்டாங்க. பல கோடி ருபாய் நவீன ஆயுதங்களை விட்டுட்டு போயிருக்கதா தகவல் வந்துருக்கு. இந்த ஆயுதங்களின் மதிப்பு 83பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகுமா. இதை எல்லாத்தையும் தாலிபான்கள், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் கைபற்றிக்கங்களாம். இந்த நவீன ஆயுதங்களை கொண்டு விமான நேரத்தில் தாக்குதல் நடத்துவது, நைட் விஷன் கருவிகளை பயன்படுத்துவது, AK 4 போன்ற பல ஆயுதங்கள் ஆகியவற்றினை விட்டு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் பிளாக் ஹாவ்க் ஹெலிஹாப்டரையும் விட்டு சென்றுள்ளனர். இவை அனைத்தும் தற்போது தீவிரவாதிகளின் கைகளில் கிடைத்துள்ளது. இதனால் தீவிரவாதிகள் இந்தியாவின் எல்லையில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நமது நாட்டின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. இந்த கடினமாக சூழலை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து முப்படை தலைமை நீதிபதி முன்படைகளின் தளபதிகள் அரசிடம் இந்த வாரம் விளக்கம் அளிக்க இருக்கிறார்களாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்