தனது திருமணம் குறித்து வாயை திறந்த ஆலியா பட் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

கடந்த டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொள்வதாக இருந்த ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் கொரோனா பரவலின் காரணமாக தள்ளி போனது. இந்நிலையில் இந்த ஜோடி புதிய பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.

ஆலியா பட் திருமணம்

பாலிவுட்டில் பிரபல நடிகர், நடிகையாக ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நிலையில் கொரோனா வந்து அத்தனை ஏற்பாடுகளையும் சுக்கு நூறாக்கிவிட்டது.

இதனால் திருமணத்தை இந்த ஆண்டிற்கு தள்ளி வைத்தனர். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஆலியா திருமணம் குறித்து பேசியுள்ளார். கொரோனா பரவல் காரணமாகவே எங்களது திருமணம் தள்ளி போனது. மனதளவில் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த உலகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களுமே ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே நடக்கும்.

எப்போது எங்கள் திருமணம் நடக்க இருக்கிறதோ அப்போதே நடக்கட்டும் என தெளிவாக கூறியுள்ளார். கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் எனக்கும் ஆலியாவிற்கும் திருமணம் முடிந்திருக்கும் என ரன்பிர் கபூர் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here