ஐஸ்வர்யா ராய் இப்படி நடப்பது முதல் முறை அல்ல – போட்டோவால் வந்த புதிய சிக்கல்! விளாசும் நெட்டிசன்கள்!!

0

ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா கையை பிடித்து கொண்டு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சிக்கல்:

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராய். தற்போது, இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்று திரும்பும் போட்டோக்கள் அண்மையில் வைரலானது.

இந்த போட்டோவில், ஐஸ்வர்யா தனது 11 வயது மகள் ஆராத்யா கையை பிடித்து கொண்டு நடந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், உங்க பொண்ணுக்கு 11 வயசாச்சு, இப்போவும் அவர் கையை பிடித்து கொண்டு சுத்துறீங்க, அவருக்கு கொஞ்சனாலும் சுதந்திரம் கொடுங்க என கமெண்ட் செய்தனர்.

ஆனால், இதற்கு பதிலளித்த அவரது ரசிகர்கள், தன் மகளுக்கு எப்ப எதை கொடுக்க வேண்டும் என்பது அவங்க அம்மாவுக்கு தெரியும். இது பற்றி தேவையில்லாமல் யாரும் கமெண்ட் பண்ண தேவையில்லை என விளாசி தள்ளினர். மேலும், தன் மகள் மகள் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் இப்படி இருப்பது ஒன்றும் முதல் முறை அல்ல என்றும், எப்போதும் செய்வதை தான் அவர் இப்போவும் செய்கிறார் என கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here