இந்திய சினிமாவில் முன்னணி நடிகை & முன்னாள் உலகழகி என்ற புகழோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராய். எக்கசக்க மொழி திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் அபிஷேக் பச்சனை காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இந்த தம்பதியின் திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்து விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் பிரிவதற்கான காரணம் என்ன என்பதை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உடைத்து பேசியுள்ளார்.
யார் செத்தாலும் வடிவேலு போக மாட்டார்.., நடிகர் சாரைப்பாம்பு சுப்புராஜ் ஓபன் டாக்!!