நாற்காலியில் ஒத்த காலை தூக்கி குத்த வச்சு உட்கார்ந்து அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா… மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!

0
நாற்காலியில் ஒத்த காலை தூக்கி குத்த வச்சு உட்கார்ந்து அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா... மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!
நாற்காலியில் ஒத்த காலை தூக்கி குத்த வச்சு உட்கார்ந்து அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா... மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நாற்காலியில் காலை தூக்கி வைத்து உட்கார்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்து உள்ளார்.

தமிழ் சினிமாவை வேராக கொண்டு திரைக்கு வந்த ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். ஆனால் அவரை மக்களுக்கு நன்கு பரிச்சியமாகியது பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் படங்களில் அவரை அடையாளம் காண முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் முதலில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக வலம் வந்தார்.

நாற்காலியில் ஒத்த காலை தூக்கி குத்த வச்சு உட்கார்ந்து அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா... மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!
நாற்காலியில் ஒத்த காலை தூக்கி குத்த வச்சு உட்கார்ந்து அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா…

அதன் பின்னர் இவர் பாலாஜியிடம் நடந்து கிட்ட ஒரு சில செய்கைகள் அவரின் மீது வெறுப்பை உருவாகியது. மேலும் தற்போது இவர் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here