ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன யாஷிகா – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!!

0

தமிழ் சினிமாவின் கவர்ச்சி புயலாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த்

திரையுலகில் அறிமுகமாகும் பல நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து விட்டு பின், கொஞ்சம் கொஞ்சமாக மாடர்னாக மாறுவர். அதே போல் சற்று கவர்ச்சியும் காட்டுவர்.

ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் ஆரம்பம் முதலே கவர்ச்சி புயலாக அறிமுகமாவர் தான் நடிகை யாஷிகா. இவர் முதன் முதலாக நடிகர் சந்தானத்துடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தாராம்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!!

பின், சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய் விட்டதாம். இவர் பலர் மத்தியில் பிரபலமானது “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தின் மூலமாக தான். அதில் இரட்டை அர்த்த வசங்களுடன் படுகவர்ச்சியாக நடித்திருப்பார். அதற்கு பின்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று கடைசி வரை கடுமையான போட்டியாளராக இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டவர். தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடை அணிந்திருக்கும் யாஷிகா சற்று வித்தியாசமான ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here