தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கலாம் – மத்திய அரசு அதிரடி!!

0

தற்போது நாட்டில் மிக அதிகமான அளவில் ஆக்சிஜென் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அனுமதிக்கலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை:

தமிழகத்தில் பெரிய போர்க்களத்திற்கு பின்பு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைகள் மூடப்பட்டது. இதனை மூடுவதற்கு தூத்துக்குடியில் பெரிய போர்க்களமே நடந்தது. இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜென் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பலர் தங்களது உயிரை இழந்துள்ளதாக தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. எனேவ ஆக்சிஜென் தடுப்பாடுகளை தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜென் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அதிக அளவில் ஆக்சிஜென் உற்பத்தி செய்யமுடியும்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!!

எனவே அதனை திறக்க அனுமதி வேண்டும் என்று மனு வழங்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. தற்போது மத்திய அரசு சார்பாக வாதத்திற்கு வந்த வழக்கறிஞர் கூறியதாவது, கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக ஆக்சிஜென் மிக அதிகமான அளவில் தேவைப்பட்டு வருகிறது. எனவே இதன் காரணமாக ஆக்சிஜென் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here