விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே. இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய youtube சேனலில் மிகப்பெரிய தலைவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் என பதிவிட்டுள்ளார். இதற்கு யாரோ முகம் தெரியாத ஒருவர் பிரியங்காவை எவ்வளவு பெரிய தலைவர் இறந்து இருக்காரு என —- ஒரு கெட்ட வார்த்தை சொல்லி நீ கமெண்ட் போடுறியா என அசிங்கமாக பேசி இருந்தார்.
இதற்கு இன்னொரு ரசிகர் பிரியங்காவுக்கு ஆதரவாக நீ எப்படி இந்த வார்த்தை சொல்லலாம் என கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்து பிரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றி பலரும் மோசமாக பேசி ஆனந்தம் கொள்கின்றனர். ஆனால் என்னை கேவலமாக பேசுபவர்களிடம் எனக்காக பேசும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
TN TET தேர்வுக்கு தயாராக சிறந்த வழி.., அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!!