திரைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காஜல் அகர்வால் – சோகத்தில் ரசிகர்கள்!!

0

பிரபல முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின்பு படத்தில் நடிப்பாரா என்று கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் தற்போது இதுகுறித்து காஜல் அகவர்வால் விளக்கமளித்துள்ளார்.

காஜல் அகர்வால்:

7ம் அறிவு, துப்பாக்கி, ஜில்லா என தமிழில் பல ஹிட் படங்களில் நடித்தவர் தான் காஜல் அகர்வால். தொடக்க காலத்தில் இவரது மார்க்கெட் சற்று சுமாராக இருந்து வந்தாலும் துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பின்பு இவரது மார்க்கெட் வேற லெவெலுக்கு சென்று விட்டது. தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்து வந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திருமணத்திற்கு பின்பு பல நடிகைகள் தங்களது திரைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் இவரும் நடிப்பை நிறுத்தி விடுவாரோ என்று இவரது ரசிகர்கள் தொடர்ந்து குழம்பி வந்தனர். தற்போது இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ரசிகர்களால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!!

அதன்படி அவர் கூறியதாவது, எனது கணவர் கெளதம் எனது சினிமா பயணத்திற்கு முழு ஆதரவை கொடுத்து வருகிறார். வரும் காலத்தில் அவர் நடிப்பை நிறுத்திவிடு என்று கூறினால் உடனே நிறுத்திவிடுவேன் என்று அதிர்ச்சியாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here