தளபதியிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெல்சன் – கோபப்பட்ட விஜய்! அப்படி என்ன தான் கேட்டாருன்னு பாருங்க!

0
தளபதியிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெல்சன் - கோபப்பட்ட விஜய்! அப்படி என்ன தான் கேட்டாருன்னு பாருங்க!
தளபதியிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெல்சன் - கோபப்பட்ட விஜய்! அப்படி என்ன தான் கேட்டாருன்னு பாருங்க!

10 வருடங்களுக்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுடன் சன் டிவி பேட்டியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதற்கான ப்ரோமோவில் விஜய் பேசிய பதில் வைரலாகி வருகிறது.

ஆத்தாடி., முரட்டு போஸால இருக்கு., சட்டையை கழட்டி உள்ளாடையுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

கோபப்படும் விஜய்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நடிகர் விஜய் தொலைக்காட்சி பேட்டியில் பங்கேற்ற நிகழ்வு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

தளபதியிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெல்சன் - கோபப்பட்ட விஜய்! அப்படி என்ன தான் கேட்டாருன்னு பாருங்க!
தளபதியிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெல்சன் – கோபப்பட்ட விஜய்! அப்படி என்ன தான் கேட்டாருன்னு பாருங்க!

இதற்கான ப்ரோமோ வீடியோ அண்மையில், வெளியானது. இந்த பேட்டியை இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்குகிறார். இந்த பேட்டியின் போது, நெல்சன் நடிகர் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதாவது, ‘உங்களிடம் 4 கார் இருந்தும் நீங்க ஏன் சைக்கிளில் ஓட்டு போட போனீங்க? என்று கேட்டார். இதற்கு விஜய், “Silent-ஆ இருக்கியா” என்று பதில் சொல்வது போன்று வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here