ஜெய் பீம் படத்தில் சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபலம் இவர் தானா – அவரே வெளியிட்ட சுவாரசிய தகவல்!!

0

தமிழ் மொழியைப் போலவே, மலையாளத்திலும் வெளியான  சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு நடிகர் நரேன் டப்பிங் பேசி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டப்பிங் பேசிய பிரபலம்:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில்  உருவாகி, அண்மையில் ஓடிடி தளத்தில் ரிலீசான படம் ஜெய் பீம்.  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், பல்வேறு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.  அந்த வகையில், இந்த படம்  தமிழ் மொழியைப் போலவே மலையாளத்திலும் வெளியானது.

கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது, மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில், சூர்யாவின் வசனங்களுக்கு  நடிகர் நரேன் டப்பிங் பேசியுள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த படத்தில் டப்பிங் பேசியதன் வாயிலாக  நிறைய கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.  இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here