நடிகர் சூர்யா தற்போது,இயக்குனர் சிவாவுடன் பணியாற்றுவது குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தெரிவித்து கோலிவுட் வட்டாரத்தை புரட்டி போட்டுள்ளார்.
சூர்யா பட அப்டேட் :
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம்,பிப்ரவரி 4-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது இந்த படத்தின் இதர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை அடுத்து நடிகர் சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சிவாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறி கோலிவுட்டை அதிர வைத்தார்.
ஆனால் தற்போது, சிவாவின் அண்ணாத்த படத்திற்கு கிடைத்திருக்கும் விமர்சனத்தை வைத்து, இயக்குனர் சிவாவுக்கு நோ சொல்லியுள்ளார். அதாவது, கால்சீட் அதிகமாக இருப்பதால், இப்போதைக்கு படம் வேண்டாம் என்றும், ஒரு வருடம் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி நாசுக்காக ரெட் சிக்னல் போட்டு உள்ளார். இந்த செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்