சிம்பு என்னை காதலிக்கவே இல்லை – திடீரென அந்தர் பல்டியடித்த சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி! பரபரப்பு பேட்டி!!

0

நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக சொல்லி கொண்டிருந்த சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தற்போது இதெல்லாம் கற்பனை தான், நான் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை பேட்டி:

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, ஜீ தமிழ் தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் அவரது நடிப்பை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதையெல்லாம் தாண்டி உச்ச கட்டத்திற்கு சென்று, நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.

இதனால், இவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி, மனநோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்டு வந்த இவர் தற்போது பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி நான் ஒரு கற்பனையில் இருந்து உள்ளேன். சிம்பு என்னை காதலிப்பதாக இருந்தால், என்னை இவ்வளவு தவிக்க விட்டிருக்க மாட்டார்.

இதெல்லாம் என் தேவையற்ற கற்பனை தான் என உருக்கமாக பேசினார். இவரைப் பேட்டி கண்ட ஷகிலா, இப்போதுதான் உண்மையை புரிந்து கொண்டிருக்கிறாய். இனி சிம்பு உனக்கு அண்ணா மாதிரி என அறிவுரை வழங்கினார். நடிகை இந்த பேச்சு இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here