பிரபல மலையாள நடிகை, காருக்குள் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அம்மாடி.., எவளோ பெருசு.., ததும்ப ததும்ப காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்!!
திடுக்கிடும் தகவல்கள்:
கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இந்த வழக்கில் இவர், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளியே வந்துள்ளது.
அதாவது இந்த வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளதாக பேசப்படுகிறது. இதில் காவியாவுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தை, ஆடியோ வாயிலாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார். இது குறித்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகும்படி நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் சென்னையில் இருப்பதால், விசாரணை இப்போதைக்கு தள்ளிவைத்து புதன்கிழமை வரை அவகாசம் கேட்டுள்ளார். இந்த செய்தியால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்