நீண்ட காலத்திற்கு பின் நடிகர் பிரசன்னாவுக்கு அடித்த ஜாக்பாட் – மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!

0
நீண்ட காலத்திற்கு பின் நடிகர் பிரசன்னாவுக்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான பிரசன்னா, நீண்ட காலத்திற்குப் பின் இந்தி படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரசன்னாவிற்கு வாய்ப்பு:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரசன்னா, நடிகை சினேகாவை  திருமணம் செய்து கொண்டு  நட்சத்திர ஜோடியாக திகழ்ந்து வருகிறார். இவர் பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து திருட்டுப் பயலே 2, புலிவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தனது மனைவியுடன் இணைந்து ஒரு சில விளம்பர படங்களிலும்  நடித்து வருகிறார்.

கடைசியாக, துப்பறிவாளன் 2 என்ற மெகா ஹிட் படத்தில் நடித்து  அசத்தியிருந்தார். தற்போது ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு, சர்ப்ரைஸ் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். தனக்கு மும்பையில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அதாவது இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், பிரசன்னாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் அடித்த ஜாக்பாட் இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here