சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த நயன்தாரா?? மாமி, மாமாவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் செய்த காரியம்!!

0

நடிகை நயன்தாரா தனது அம்மா, அப்பா மற்றும் வருங்கால விக்னேஷ் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ:

கோலிவுட் சினிமாவில், நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். தற்போது இருவரும், தங்கள் சினிமா வேலைகளில் ரொம்ப பிஸியாக இருப்பதால், இப்போதைக்கு இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் அப்பா, அம்மாவுடன் நெருக்கமாக விக்னேஷ் சிவன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நயன்தாரா நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து பலரும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஒருவேளை கல்யாணம் ஆகிடுச்சோ அதான் குடும்பமா போட்டோ எடுத்துகிட்டாங்களோ என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here