மீசை தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன தளபதி விஜய்யின் தம்பி – ஆர்வத்துடன் பார்த்த ரசிகர்கள்!!

0

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் கதிர் தற்போது மீசை தாடியுடன் எடுத்து கொண்ட வித்தியாசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகத்தில் மதயானைக்கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர்.  இவரின் நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் என்ற படம் இவருக்கு திரை உலகத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.  இவர் பிகில் படத்தில் விஜய்யின் தம்பியாகவும், பெண்கள் அணியின் பயிற்சியாளராகவும் நடித்திருந்தார்.

சமீப காலமாக குறிப்பிடத் தகுந்த வகையில் பட வாய்ப்புகள் ஏதும் இவருக்கு அமையவில்லை.   இந்த நிலையில்  தாடி மீசையுடன் ஆளே அடையாளம் தெரியாத மாதிரியான அவரின் புகைப்படம்  ஒன்று வெளியாகி பல ரசிகர்களின் கண்களை அகல விரிய செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here