தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் கடந்த மாதம் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரிசி விலை ஏற்றத்தால் ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் போதிய அரிசி கையிருப்பில் உள்ளதால் அரிசி விலை அதிகரித்தாலும் மக்களுக்கு வழக்கம் போல் எந்த ஒரு தட்டுப்பாடும் இல்லாமல் அரிசி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அரிசி விலை குறைந்து வருவதால் மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது விலை ஏற்றம் போன்ற சூழல்களில் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இன்றி அரிசி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது விலை குறைந்துள்ளதால் இனி எப்பொழுதும் ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
IPL 2024: RCB அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த குயின்டன் டி காக்!!