நாளுக்கு நாள் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்லும் வேலையில் நடிகர் நடிகைகளும் தங்கள் சம்பளத்தை உயர்திக்கொண்டே செல்கின்றனர். முன்னணி நாளுக்கு நாள் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்லும் வேலையில் நடிகர் நடிகைகளும் தங்கள் சம்பளத்தை உயர்திக்கொண்டே செல்கின்றனர். முன்னணி நடிகை 12 கோடி சம்பளம் கேட்டது ராசிகர்களை அதிச்சியாகியுள்ளது.நடிகை 12 கோடி சம்பளம் கேட்டது ராசிகர்களை அதிச்சியாகியுள்ளது.
கரீனா கபூர்:
ஹிந்தி திரைப்படங்களில் நடித்துவரும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். தவிர்க்கமுடியாத நடிகைகளின் பட்டியலில் இவரும் இருப்பார். இவருக்கென தனி ரசிகர்ப்பட்டலமே அமைந்துள்ளது. இயக்குனர் தேசாய்க், சீதையின் பார்வையில் ராமாயணத்தை இயக்க முடிவு செய்துள்ளார். சீதா என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த கதையில் சீதையாக நடிக்க கரீனா கபூரை அணுகியிருக்கிறார்கள்.
திருமணம், குழந்தை என சினிமாவிலிருந்து ஒதுங்கி, அவ்வப்போது கௌரவ விருந்தாளி போலத்தான் சினிமாவில் தலைகாட்டுகிறார் கரீனா. பொதுவாக ஆறிலிருந்து எட்டு கோடிகள் சம்பளம் வாங்குகிறவர் இவர். திடீரென 12 கோடி என்றதும் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது நடிகைக்கான தேடல் துவங்கியுள்ளது. தெலுங்கில் வெளியான ராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்ததை தொடர்ந்து அவரை அணுகலாம் என கேட்டபொழுது இந்தி நடிகையாக இருக்க வேண்டும் என படக்குழு எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.