ஐஸ்வர்யாவிற்கு வர இருக்கும் ஆப்பு.., ஒன்று சேர்ந்த அண்ணன், தம்பிகள்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0
ஐஸ்வர்யாவிற்கு வர இருக்கும் ஆப்பு.., ஒன்று சேர்ந்த அண்ணன், தம்பிகள்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!
ஐஸ்வர்யாவிற்கு வர இருக்கும் ஆப்பு.., ஒன்று சேர்ந்த அண்ணன், தம்பிகள்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கதிர் கண்ணனுக்காக சண்டை போட போய் இப்பொழுது ஜெயிலில் கஷ்டப்பட்டு வருகிறார். கண்ணன் தான் பட்ட கஷ்டத்தை நினைத்து வருந்தி கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் மூர்த்தி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டுள்ளார். குடும்பமே ஸ்தம்பித்து போயுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐஸ்வர்யா செய்த ஒரே வேலையால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார் கண்ணன். இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது மூர்த்தி கதிரை வெளியே கொண்டு வர படாத பாடுபடுகிறார். பேங்க் மேனேஜரிடம் கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்க அவர் மறுக்கிறார். என்ன செஞ்சா கேஸை வாபஸ் வாங்குவீங்க என்று கேட்கிறார். அதற்கு கண்ணன் கட்ட வேண்டிய ரூ.5 லட்சம் பணத்தையும் செட்டில் செய்ய சொல்கிறார்.

கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து இன்னொரு இயக்குனரா…,இது நல்லா இருக்கே…,

மூர்த்தியும் அதற்கு ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக, மூர்த்தி பேங்க்கில் லோன் கேட்டு அலைய அதுவும் கிடைக்கவில்லை. உடனே தனம் தன்னிடம் இருக்கும் நகையை கொடுத்து அதை விற்க சொல்கிறார். முல்லையும் தன்னுடைய நகையை கொடுக்கிறார். எப்படியோ மூர்த்தி நகையை விற்று மொத்த பணத்தையும் செட்டில் செய்கிறார். கதிரை வெளியே கொண்டு வருகின்றனர்.

இப்பொழுது அண்ணன் தம்பிகள் இணைந்து விட்ட நிலையில் தற்போது, கண்ணன் ஏக்கமாக பார்க்கிறார். மூர்த்தி அனைத்தையும் மறந்து விட காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இதிலிருந்தே மீண்டும் குடும்பம் இணைய போகிறது என்று தெரிகிறது. மேலும் ஐஸ்வர்யாவிற்கு இனி தான் டோஸ் விழுகவே போகிறது. அதாவது கண்ணனின் இந்த நிலைமைக்கு காரணமான ஐஸ்வர்யாவை வெறுக்க ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here