தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் சமீப காலமாக அதன் வேகம் குறைய தொடங்கியது. ஆனால் ஆங்காங்கே இருக்கும் சில நாடுகளில் கொரோனாவின் வீரியம் உருவெடுக்க தொடங்கி இருக்கிறது. இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்கலாம் என்று மக்கள் பயந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக பல முன்னேற்பாடுகளை அந்தந்த நாட்டு அரசாங்கம் செய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இருப்பினும் முழுமையாக கொரோனாவை அழிக்க அரசாங்கம் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,698 பேர், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.43 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆச்சாரமாக மனோபாலா மனைவி, மகன், மருமகளுடன் எடுத்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!
அதே போல் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 பேர். கடந்த ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,177 பேர். மேலும் இதுவரை இந்தியாவில் 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.