எதிரணி வீரரை பங்கம் பண்ணிய இந்திய வீரர்.., மைதானத்தில் நடந்த தரமான சம்பவம்.., வைரலாகும் வீடியோ!!

0
எதிரணி வீரரை பங்கம் பண்ணிய இந்திய வீரர்.., மைதானத்தில் நடந்த தரமான சம்பவம்.., வைரலாகும் வீடியோ!!
எதிரணி வீரரை பங்கம் பண்ணிய இந்திய வீரர்.., மைதானத்தில் நடந்த தரமான சம்பவம்.., வைரலாகும் வீடியோ!!

இந்திய வீரரான சஹால் தென்னாபிரிக்க வீரரை பங்கம் பண்ணியதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND VS SA

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது போட்டியில் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் 2வது இன்னிங்ஸில் இடைவெளியில் வீரர்கள் அனைவரும் தண்ணீர் குடித்து கொண்டிருந்தனர். இந்திய வீரர்களுக்கு சஹாலும், தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஷாம்சி ஆகியோர் குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது ஷாம்சியை, சஹால் தனது காலை வைத்து செல்லமாக உதைத்தார். இதனால் உடனே திரும்பி பார்த்த ஷாம்சி, நீங்கள் தானா என சகஜமாக திரும்பி பார்த்து சிரித்தார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரோஹித்துக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்., பாதி ஆட்டத்தில் வெளியேறிய வீரர்., வீடியோ மூலம் வெளியான உண்மை!!

அதன் படி ஒருவர் என்ன குறும்புத்தனம் இருந்தாலும் எதிரணி வீரரை இப்படியா தாக்குவீங்க என கிண்டலடித்துள்ளனர். இதற்கு மற்றொருவர் ஷாம்சி, சஹால் இருவருமே IPL தொடரில் RCB அணிக்காக விளையாடியவர்கள். அந்த ஒற்றுமையில் தான் சஹால் இப்படி விளையாடிருக்கலாம் என கூறி வருகின்றனர். இதில் இரு வீரர்களும் தங்களது அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here