சைக்கோ படத்தையே விஞ்சும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 – கொடூரமாக யோசித்த இயக்குனர்!!

0
பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2க்கு வந்த புதிய சோதனை

விஜய் டிவியின் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலின் மகா சங்கமம் குறித்த எபிசோடுகள், சைக்கோ பட பாணியில் மிகவும் திரில்லாக எடுக்கப்பட்டு  ஒளிபரப்பாக உள்ளது.

பரபரப்பு எபிசோட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலின் மகா சங்கமம் குறித்த எபிசோடுகள், கடந்த வாரம் முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் தற்போது சந்தியா, கண்ணம்மா, பார்வதி மூவரும் சாமியாரை பகைத்துக் கொண்டதால்  தீச்சட்டி ஏந்தி வலம் வர வேண்டும் என ஊர் மக்கள் வற்புறுத்துகின்றனர்.

இதுபோக, சாமியார் ஆட்களை வைத்து பார்வதி மற்றும் கண்ணமா இருவரையும் கடத்தி செல்கின்றனர். தற்போது, இந்த சீரியலில் ராட்சசன் மற்றும் சைக்கோ படத்தின் பாணியில் வருவது போல, பார்வதியை கொடூரமாக கொல்லும் திட்டத்தை தீட்டி, பார்வதி உடைமைகளை வைத்து எரிந்தது போன்ற பிம்பத்தை உருவாக்கி சிவகாமி குடும்பத்திற்கு அனுப்பி பரபரப்பை கூட்டுகின்றனர்.

இது போக எறிந்து போன ஒரு உடலின் பக்கத்தில் பார்வதி கர்ச்சீப்பை  போட்டு செல்கின்றனர். இதை பார்த்த பாஸ்கர், அது பார்வதி தான் என கூறி கதறி அழுகிறார். ஆனால், இதையெல்லாம் மறுக்கும் சந்தியா தனது போலீஸ் மூளையை வைத்து பார்வதிக்கு ஒன்றும் ஆகாது குற்றவாளியை நான் கண்டுபிடிக்கிறேன் என முனைப்புடன் செயல்படுகிறார். இது குறித்த காட்சிகள், இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பாக காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here