தமிழகத்தில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு தேதி நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி – ரயில் நிலையம் சென்ற போது நடந்த சோகம்!!
நாளை அறிவிப்பு :
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவலுக்கு பிறகு, பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எப்போதும் மார்ச் மாத இறுதியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கிவிடும்.
இதனை கணக்கில் கொண்டு, 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி நாளை அறிவிக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் பொதுத்தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளதால், மாணவர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்