ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி – ரயில் நிலையம் சென்ற போது நடந்த சோகம்!!

0
ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி - ரயில் நிலையம் சென்ற போது நடந்த சோகம்!!
ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி - ரயில் நிலையம் சென்ற போது நடந்த சோகம்!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும், போரில் இந்தியாவை சேர்ந்த மாணவர் நவீன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏம்மா உங்க வயசு என்ன.., நீங்க கொடுக்குற போஸ் என்ன?? முன்னழகை முழுசாக காட்டிய மாளவிகா!!

இந்திய மாணவர் பலி :

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால், உக்ரைனில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் நவீன் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி - ரயில் நிலையம் சென்ற போது நடந்த சோகம்!!
ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி – ரயில் நிலையம் சென்ற போது நடந்த சோகம்!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், உக்ரைனில் உள்ள கார்கிவ் என்ற நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்ற போது, குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு வரும் நிலையில், கர்நாடக மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here