பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் யார் வெளியேற போகிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் எலிமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் முழுக்க உறவினர்கள் வருகையால் சென்டிமென்ட்டான காட்சிகளையே பார்க்க முடிந்தது. ஒருவருக்கொருவர் சண்டைகளை மறந்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.
இப்படி இருக்க இப்பொழுது இந்த வார இறுதியை தொட்ட நிலையில் பிரியங்கா, சிபி, பாவ்னி, நிரூப், வருண், அக்ஷரா போன்றோர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இதில் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது வருண் மற்றும் அக்ஷரா தான் வோட்டிங் லிஸ்டில் கடைசியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இப்படி இருக்க அக்ஷரா தான் வெளியேறியுள்ளார். மேலும் கூடுதல் தகவலாக அவர் சீக்ரட் ரூமில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்