வளைத்து வளைத்து 100 கோவில்களில் வேண்டுதல் வைத்த சிம்பு – அவரே அளித்த பதில்!!

0

நடிகர் சிம்பு கொரோனா காலத்தில் நிறைய கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிலம்பரசன்:

நடிகர் சிலம்பரசனின் மாநாடு திரைப்படம் அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றுத்தந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு கைமாறு செய்யும் விதமாக சிம்பு தான் ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்கள், மற்றும் படக்குழு என அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். அடுத்ததாக, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும், ‘வெந்து தணிந்த காடு’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிலம்பரசன் பேசும் போது, “கொரோனா லாக்டவுனில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோவில்களுக்கு சென்று வேண்டுதல் செய்து உள்ளதாகவும், மேலும் அவரின் தம்பி மற்றும் தங்கை ஆகிய இருவரும் வேறு மதத்தை கொண்டு உள்ளனர். அதனால், வெள்ளிக்கிழமை தர்கா, ஞாயிறு கிழமை சர்ச்,மற்ற நாட்களில் கோவில்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டதாக கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here